அவன் தோள்களின் வலிமையில் இல்லை,
அவனது கைகளின் அரவணைப்பில் இருக்கிறது.

அவன் குரலின் கடுமையில் இல்லை,
அவனது வார்த்தைகளின் மென்மையில் இருக்கிறது.

அவன் நண்பர்களின் எண்ணிக்கையில் இல்லை,
அவனை நேசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் இருக்கிறது.
அவன் தாக்குதலின் பலத்தில் இல்லை,
அவன் தொடுகிற மென்மையில் இருக்கிறது.

அவன் சுமக்க முடிகிற எடையில் இல்லை,
அவனால் கடக்க முடிகிற துயரங்களில் இருக்கிறது.
பா.வேலன்-என்னோட பெயர், நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையிலதான், பத்தாவது வரைக்கும் ரயில்வே ஸ்கூல்ல படிச்சேன், அப்புறம் அம்பத்தூர் ஐ.டி.ஐ-ல பொறிப்பகுதி பொறுத்துனர்- வேலையை கத்துகிட்டேன். ஐ.சி.எப்-ல அப்ரண்டிஸ் முடிச்சேன். பல கம்பெனிகள்ல வேலை செய்தேன், வேலை செய்துகிட்டே பி.காம் படிச்சேன்-சென்னை பல்கலைகழகத்துல, எம்.காம் படிக்கும் போது வேறு ஊருக்கு என்னை மாத்துனதால ஊர் ஊராப்போய்... இப்போ நான் இருக்கிறது என்னவோ கொல்கத்தாவுல.

ஏதோ பிறந்தோம் ஏதோ வளர்ந்தோம்னு இல்லாம நமக்கு தெரிந்த (அ) கேள்விப்பட்ட சில விஷயங்களை எல்லோருக்கும் சொல்லனும்-னு ஆசை அதான் இந்த வலைப்பதிவு.

படிச்சதுக்கு ரொம்ப நன்றி – பா.வேலன்.