பா.வேலன்-என்னோட பெயர், நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையிலதான், பத்தாவது வரைக்கும் ரயில்வே ஸ்கூல்ல படிச்சேன், அப்புறம் அம்பத்தூர் ஐ.டி.ஐ-ல பொறிப்பகுதி பொறுத்துனர்- வேலையை கத்துகிட்டேன். ஐ.சி.எப்-ல அப்ரண்டிஸ் முடிச்சேன். பல கம்பெனிகள்ல வேலை செய்தேன், வேலை செய்துகிட்டே பி.காம் படிச்சேன்-சென்னை பல்கலைகழகத்துல, எம்.காம் படிக்கும் போது வேறு ஊருக்கு என்னை மாத்துனதால ஊர் ஊராப்போய்... இப்போ நான் இருக்கிறது என்னவோ கொல்கத்தாவுல.
ஏதோ பிறந்தோம் ஏதோ வளர்ந்தோம்னு இல்லாம நமக்கு தெரிந்த (அ) கேள்விப்பட்ட சில விஷயங்களை எல்லோருக்கும் சொல்லனும்-னு ஆசை அதான் இந்த வலைப்பதிவு.
படிச்சதுக்கு ரொம்ப நன்றி – பா.வேலன்.
0 comments:
Post a Comment